By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு

Last updated: January 24, 2025 9:51 am
January 24, 2025
57 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜன – 23,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நீராதாரங்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் முனைவர் இரத்னம்நாடார் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் பின்வரும்  கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கைகளாவன :-

 

பறக்கைப் பகுதியில் நடைபெற்று வரும் சுமார் 1700 ஏக்கர் நெல் விவசாயத்தை பாதுகாத்திடும் பொருட்டு நாகர்கோவில் சபரி அணையில் இருந்து செல்லும் 6 கி.மீ நீளம் கொண்ட பறக்கின் கால்வாயை புனரமைத்திடவும், நன்னீர் ஆதாரத்தை ஏற்படுத்திடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் , அனந்தனாறு கால்வாயில் இருந்து பிரிந்து பெரு விளை, ஆசாரிப்பள்ளம், பாம்பன் விளை வழியாக செல்லும் ஏ.என். குடி கால்வாயை (ஆசாரிபள்ளம்) போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைத்து தண்ணீர் விட வேண்டும், மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் ஆதாரத்தை பாழ்படுத்தும் வகையில் , உரிய பராமரிப்பின்றி அழிந்தும் தனியாரால் ஆக்கிரமிக்கபட்டும் காணப்படும் பாரம்பரிய நீருற்று களை மீட்டு, தூர்வாரி, பக்க சுவர் எழுப்பி பாதுகாத்திட உடனடி நடவடிக்கை எடுத்திடவும் கேட்டு  குமரி மாவட்ட நீராதாரங்கள் மற்றும் நீர் வழித்தடங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது . இதில் இயக்க செயலாளர் பவுல்ராஜ், துணைத்தலைவர்கள் சுரேன் ஜோயல், ரவீந்திரன், துணை செயலாளர்கள் தங்கசுஜன், என்.எஸ். கண்ணன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. உடன் உறுப்பினர்கள் லிவிங்ஸ்டன். ராஜாசிங், ராஜலிங்கம், ஸ்ரீராம், ராஜகுமார் , குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி திருவிழா
தென்காசி நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் தவெக அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்
தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் நகரில் கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்!!

April 27, 2026
64 Views
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டப்படுவது அதிகரிப்பு
இந்திய திருநாட்டின்76 வது குடியரசு தின விழா
குமரியில் சதுரங்க வேட்டை பட பாணியில் திருடப்படும் கோவில் கலசங்கள்
பாலம் பணிக்கு வெடி, கோவில் இடிந்ததாக புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account