By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுடுகாட்டு இடத்தை முறையாக அளவீடு செய்ய மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > சுடுகாட்டு இடத்தை முறையாக அளவீடு செய்ய மனு
திருப்பத்தூர்

சுடுகாட்டு இடத்தை முறையாக அளவீடு செய்ய மனு

Last updated: March 19, 2025 4:18 pm
March 19, 2025
100 Views
Share
SHARE

திருப்பத்தூர்:மார்ச்:19, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் வருவாய் பகுதிக்கு உட்பட்ட சுடுகாட்டு நிலத்தை முறையாக நில அளவை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமம் சர்வே எண் 94 ல் உள்ள சுடுகாட்டு நிலத்தை நில அளவை செய்யாமல் ரயில்வே புறம்போக்கு நிலத்தை திசை காட்டி தனி நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக பச்சூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சர்வே எண் 94 சுடுகாட்டு நிலத்தை உயர் அதிகாரிகள் தலைமையில் நில அளவை செய்ய வேண்டும். அறிவிப்பு பலகை வைக்கப்பட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சுடுகாட்டு நிலத்தில் உள்ள புளிய மரத்தினை கிராம நிர்வாக அலுவலரின் ஒத்துழைப்பில் வெற்றி ரூபாய் 70 ஆயிரம் வரையில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பினை உரிய நபரிடம் இருந்து பெற வேண்டும்.
பச்சூர் பகுதியில் உள்ள பாறையூர் கிராமத்தின் சுடுகாட்டு பகுதிகளை முறையாக அளவீடு செய்யவில்லை, இந்தப் பகுதிக்குரிய அனைத்து ஆவணங்களையும் முறையாக கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டுப் பகுதியில் பூத உடல்களை அடக்கம் செய்வதற்கு ஏதுவாக நிலத்தை கையகப்படுத்த முற்பட்டபோது முறையான விசாரணை மேற்கொள்ளாமல் தடுத்து நிறுத்தினர்.
மேலும் மனுதாரர் தலைப்பு தரப்பில் கூறும் போது, சம்பந்தப்பட்ட சுடுகாட்டு இடத்தை முறையாக அளந்து கொடுப்பதாக கூறி இதுவரை எந்த ஒரு தகவலும் அளிக்கப்படவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து முறையாக தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் என்று குறிப்பிட்டார்.
நிலத்தை அளப்பதாக கூறி சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் வரவே இல்லை என்றும், சுடுகாட்டிடத்தை அளந்து முறையாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு முறையான காலங்காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டுப் பகுதியினை மீட்டு தரவும், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் மீது முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
வாராந்திர திங்கள் தின மனுவினை அளிக்கும்போது
பாமக ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரசாந்த்,
வன்னிய சங்க ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பிரதாப், வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் மேகநாதன்
வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் அரவிந்த், பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்கள் ஜீவா ,நந்தா, பச்சையப்பன், சமூக செயற்பாட்டாளர்கள் சென்னகேசவன், முருகேசன், சந்தியா சென்ன கேசவன் ஆகியோர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முத்திரை கட்டண சிறப்பு முகாம்
திருப்பத்தூர் அடுத்த ஜெயபுரத்தில் ஊர்ப்புற நூலக வார விழா
முதல்வருக்கு நன்றி தெரிவித்து குடிமக்கள்
ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய சிரசு 94 ம் ஆண்டு பெருவிழா
கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

வக்பு ஒழிப்பு சட்டத்தை திரும்ப பெற தமுமுக

April 7, 2025
38 Views
AESL நிறுவனத்தின் கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ்குமார் மிஸ்ரா வாழ்த்து
பெங்களூர்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பெயர் பலகை இல்லாமல் பைபாஸில் செல்லும் பேருந்துகள்; பயணிகள் அவதி
சி பி எஸ் சி பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் !!
மதுரை பெருங்குடி பகுதியில் வீட்டுமனை பட்டாவை முறைகேடாக மாற்றியது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account