தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண்ணாகரம் வட்டத்துக்குட்பட்ட வருவாய் தீர்வாயத்தில் கோரிக்கை மனு வழங்கிய பணியாளிகளுக்கு அரசு நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் பெண்ணாகரம் வட்டாட்சியர் சுகுமார் ஆகியோர் உள்ளனர்



