தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை மண்டல வாரியாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நேற்று வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு மனு அளித்தது தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆவணங்களை வழங்கினார் . உடன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் , துணை மேயர் ஜெனிட்டா , பொறியாளர் சரவணன்மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்



