தருமபுரி அடுத்த பருத்தி நத்தம் பகுதியில் அமைந்துள்ள பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக கோவிலையடைந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது விழாவிற்கு வருகைதந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் பிரமுகர்கள் செய்திருந்தனர்.



