மதுரை ஜூலை 18,
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிந்து காலமான ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ்குமார், ஆகியோர் வழங்கினார்கள் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், கல்விக்குழுத் தலைவர் ரவிசந்திரன், துணை ஆணையாளர் திரு.சரவணன் அவர்கள், கல்வி அலுவலர் ரகுபதி ஆகியோர் உடன் உள்ளனர்.