தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவினர் வெற்றி பெற்றதை தொடர்ந்து மத்திய நலத்திட்ட பிரிவின் துணைத் தலைவர் பி. கே. சிவா தலைமையில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்



