By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அணுகுசாலை பணி தாமதத்தால் கவன ஈர்ப்பு போராட்டம் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அணுகுசாலை பணி தாமதத்தால் கவன ஈர்ப்பு போராட்டம் அறிவிப்பு
அரியலூர்மாவட்டம்

அணுகுசாலை பணி தாமதத்தால் கவன ஈர்ப்பு போராட்டம் அறிவிப்பு

Last updated: June 13, 2024 6:13 pm
June 13, 2024 59 Views
Share
SHARE

அரியலூர், ஜூன்:13

 

அரியலூர் மாவட்டம்,செந்துறை அருகே கோட்டைக்காடு வெள்ளாற்றில் அணுகு சாலை அமைக்கக் கோரிய கூட்டமைப்பு நிருவாகிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அமைதிப்பேசுவார்த்தை நேற்று  காலை 10 மணிக்கு செந்துரை வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. 

 

போராட்டக் குழுவினர் : உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி, நல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம், விசிக விவசாய பிரிவு  பாலசிங்கம், ஆர். விசுவநாதன்,தமிழ் பேரரசு கட்சி திருச்சி மண்டல செயலாளர் முடிமன்னன், அ. எழிலரசன், க. குமார், மாரிமுத்து, எம். கே. பரமசிவம், கே. கே. ஆர். ஆனந்தராஜ், செல்வராசு, பழனிவேல், கே  ராசேந்தின், பிரகாஷ், விக்னேஷ், கிரி, கோகுல், ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

உயர்மட்ட மேம்பாலத்தின் அணுகு சாலைப் பணிகளை விரைந்து முடித்துச் செப்டம்பர் 2024 ம் மாதத்திற்குள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என ஒப்பந்ததாரர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரால் உறுதி அளிக்கப்பட்டதை போராட்டக்குழு அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட முடிவுகளின் படி 20-6-2024 அன்று நடைபெற இருந்த கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது என போராட்டக்குழு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

 

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தென்காசிமாவட்டம்

திமுக சார்பில் சங்கரன்கோவிலில் பூலித்தேவர் படத்திற்கு

September 3, 2024 26 Views
காளையார் கோவில் வட்ட அளவில் ரூ.01.80 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
29மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தலைமை
மீனவ கிராமத்தில் கடல் சீற்றம்
மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?