தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேலப்பாவூர் மற்றும் செங்கோட்டை ஆகிய வழித்தடங்களுக்கு இரண்டு புதிய பேருந்துகளை தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் கொடியசைத்து துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர் திவான் ஒலி ,தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் ,தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், நகர பொருளாளர் ஈஸ்வரன், பாலு என்ற சண்முகவேல் கோவிந்தராஜுலு மற்றும் திமுக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்



