குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் கலந்து கொள்ள இரு நாட்களுக்கு முன்பு புறப்பட்ட சாமி விக்கிரகங்கள் தமிழக – கேரளா எல்லையான களியக்காவிளை பகுதியில் இரு மாநில போலீசாரின் அணி வகுப்பு மரியாதையுடன் மன்னர் உடைவாள் கேரளா அரசிடம் ஒப்படைப்பு. இதில் குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள், கேரள அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்.



