By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியில் மண் குன்று
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியில் மண் குன்று
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியில் மண் குன்று

Last updated: October 6, 2024 10:14 am
October 6, 2024
83 Views
Share
SHARE

திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியில் மண் குன்று மலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத மூன்றாம் சனி சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு 

 

கந்திலி:அக்:06, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேராம்பட்டு பகுதியில் உள்ள மண் குன்று மலை ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத மூன்றாம் சனி வெகு சிறப்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம பகுதியில் அமைந்துள்ள இந்த திருக்கோயில் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாக உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோயிலுக்கு வாரந்தோறும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் மூன்றாம் சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் கோவிந்தா ! கோவிந்தா! என்ன முழக்கத்தோடு மலை அடிவாரத்தில் இருந்து மேல் உள்ளவரை நடந்து சென்று திருநாமத்தை செலுத்தி வழிபாடு செய்தனர். இயற்கை சூழலோடு குன்றின் மீது அமைந்துள்ள இ கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துகிறார்கள். இத்திருக்கோயிலில் ஸ்ரீ சென்னை கேசவ பெருமாள் ஆலயம், விநாயகர் ஆலயம், சிவன் பார்வதி ஆலயம், அனுமன் ஆலயம், கருட வாகனம், திருக்கல்யாண மணி மண்டபம் என சிறப்பான கோயில்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் விளக்கு பூஜை நடைபெற்ற நிலையில் ஐந்து சனிக்கிழமைகள் வரை சிறப்பாக பக்தர்களின் வழிபாட்டிற்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் அடிப்படை வசதிகளை அவ்வப்போது குடிநீர், வாகனம் நிறுத்துமிடம், அன்னதானம் என பக்தர்களின் அடிப்படைத் தேவைகளை சிறப்பாக செய்து வருகின்றனர். இத்திருக்கோயிலுக்கு அறங்காவலர் குழு தலைவர் T. வரதராஜி, உறுப்பினர்கள் A. வெங்கடேசன், சென்ன கிருஷ்ணன், திருவண்ணாமலை திருமால் திருப்புகழ் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் என்ன பலரும் இணைந்து கோயிலின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகின்றனர். மங்கள வாத்தியத்துடன் பம்பை இசை முழங்க சிறப்பாக நடைபெற்றது. இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கேரளம் நவராத்திரி விழாவில் பங்கேற்க புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்
மாபெரும் கருத்தரகம் நடைபெற்றது
விளாத்திகுளம் அருகே தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
நூற்றாண்டு பழமையான அருள்மிகு மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழா
ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிஜிட்டல் பிலிம்மேக்கிங் அண்ட் வி.எஃப்.எக்ஸ் டிப்ளமோ பயிற்சிக்கான துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

செம்மொழி நாள் விழா . சான்றுகள்

April 27, 2025
29 Views
அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா
நாகர்கோவிலில் திருமண விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளை திடீர் சாவு
சீனிவாசன் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டம்
ஆறுமுகம் பிறந்தநாளில் காஞ்சி பாஜக செயலாளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account