By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும்
மாவட்டம்வேலூர்

நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும்

Last updated: December 14, 2024 1:31 pm
December 14, 2024
34 Views
Share
SHARE

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் கங்காதரசாமி நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற 22 ஆண்டு கால கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாமல் இருப்பதாக நெசவாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்களின் வாரிசுகளைப் பட்டதாரிகளாக்கி, மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கும், தனியார் நிறுவனங்களில் பல்வேறு பணிகளுக்கும் உயர்த்திய பள்ளிக்கு விமோசனம் எப்போது வரும் என்றே அவர்கள் எதிர்ப்பார்ப்புடன் ஏங்குகின்றனர். குடியாத்தம் நகரின் இதயப் பகுதியான பிச்சனூரில் நெசவாளர்களே பெரும்பான்மையினர். வீதிகள்தோறும் பாவுகள் நிரம்பியிருக்க, குடும்பத்தோடு பாவு நெய்து வந்தனர். பிள்ளைகளைக் கூட பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தனர். 1972ஆம் ஆண்டில் பிச்சனூரில் கங்காதரசாமி தெருவில் நகராட்சித் தொடக்கப் பள்ளியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியது. இதற்கான இடமும், கட்டடத்தையும் தெருவாசிகளே ஏற்படுத்தி நகராட்சிக்கும், கல்வித் துறைக்கும் ஒப்படைப்பு செய்து பள்ளியை அமைத்தனர். இந்தப் பள்ளி பின்னர் 2000-ஆம் ஆண்டில் நடுநிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.  .  நெசவாளர்களின் வாரிசுகளைப் படிக்க வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி இந்தப் பள்ளியை கோயிலாகவே பிச்சனூர் பகுதி வாசிகள் கருதுகின்றனர். இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று 22 ஆண்டுகளாக பிச்சனூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். ஏனெனில், எட்டாம் வகுப்பு படித்து முடித்து ஒன்பதாம் வகுப்புக்குச் செல்ல வேண்டும் எனில், தனியார் பள்ளிகளை நாடும் சூழல் உள்ளது.  . இந்தச் சூழலில் 2003-ஆம் ஆண்டு முதல் பள்ளியை உயர்நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.  . இதுவரையில் தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது வேதனையாக இருக்கிறது பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்  .   விரைவில் பள்ளி மாணவர்களுக்கு  எதிர்பார்க்கும் கல்வி கிடைக்குமா என்று மக்கள்  எதிர்பார்க்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

உசிலம்பட்டியில் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்ப்பு
மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மகளிர் கல்லூரி மாணவிகள் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

சிறையில் இருந்து வெளிவந்த பா.ஜ.க மாவட்ட தலைவர்

March 29, 2025
37 Views
கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்க கோரி
கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி-யிடம் புகார்
பைக் நிலை தடுமாறி குளத்தில் விழுந்த தொழிலாளி பலி
ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account