By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
கனஂனியாகுமரிமாவட்டம்

கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி

Last updated: January 4, 2025 6:22 pm
January 4, 2025 30 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 4 



கன்னியாகுமரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தோவாளை வட்டத்திற்குட்பட்ட கரையான்குழி பகுதியில் 6வது சுற்று கால்நோய் வாய்நோய் தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று  துவக்கி வைத்து தெரிவிக்கையில்-


கால்நோய் வாய்நோய் பிளவுப்பட்ட குளம்புள்ள கால்நடை இனங்களான பசு மற்றும் எருமைகளுக்கு பரவும் நோயாகும். இந்நோய் தாக்கப்படும் கால்நடைகளுக்கு கால்,வாய் மற்றும் மடிக்காம்புகளில் கொப்பளங்கள் ஏற்படும். இதனால் நோய் தாக்கப்பட்ட கால்நடைகளில் பால் உற்பத்தி குறைந்து பொருளாதார இழப்பு ஏற்படும். நோய்தாக்கப்பட்ட பசுக்களில் பால் அருந்தும் கன்றுகள் இறக்கநேரிடும். இந்த நோயிலிருந்து கால்நடைகளை காத்திட தடுப்பூசி போடுவது ஒன்றே சிறந்த வழியாகும்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை ஐந்து சுற்று கால்நோய் வாய்நோய் தடுப்பூசி பணி நடந்துள்ளது. எதிர்வரும் 6வது சுற்றில் சுமார் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டிட இலக்கு நிர்ணயித்து கால்நடை பராமரிப்புத்துறை செயல்திட்டம் வகுத்துள்ளது. இதற்காக நமது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கால்டை பராமரிப்புதுறையை சார்ந்த கால்நடை உதவி மருத்துவர்கள். கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆகியோர்களை கொண்ட 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகாமானது 3-ம் தேதி துவங்கி 28 நாட்கள் நடைபெற உள்ளது. நேற்று நடந்த துவக்க முகாமில், பீமநகரி ஊராட்சியில் உள்ள கரையான்குழி கிராமத்தில் 100 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.


கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கால் மற்றும் வாய் நோயினால் தங்களுக்கு ஏற்படும் உற்பத்தி இழப்பை தடுத்திட இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, தங்களிடம் உள்ள நான்குமாத வயதிற்கு மேலான அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசி போட்டிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நடைபெற்ற நிகழ்சியில் மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை மரு.இராதாகிருஷ்ணன், கோட்ட உதவி இயக்குநர் டாக்டர்.கிருஷ்ணசாமி, நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர்.சுப்ரமணியன், டாக்டர்.ரமேஷ், கால்நடை மருத்துவர்கள் சஜயன், ஜெபகிலாரி, விதுலா, சுபா, ஹரிகரன், கவின்கிஷோர், ஊராட்சி தலைவர் சஜிதா சுப்ரமணியன், கால்நடை ஆய்வாளர்கள், அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பிணத்தை வைத்து சாலை மறியல்

October 19, 2024 19 Views
சங்கரன்கோவில் நகராட்சி 30 வது வார்டு பாட்டத்தூரில்
குடிநீர் கிணறு விஜய்வசந்த் எம். பி திறந்து வைத்தார்
உழவர் உற்பத்தியாளர் குறித்து மாவட்ட ஆட்சியர்
போதைப் பொருட்களுக்கு எதிரான மாரத்தான் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?