மதுரை நவம்பர் 26,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கான கண் மருத்துவ முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருகில் நகர் நல அலுவலர் மரு.இந்திரா, உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக் ஆகியோர் உடன் உள்ளனர்.