By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி

Last updated: July 15, 2024 12:51 pm
July 15, 2024
68 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 15

 

கன்னியாகுமரி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” கிட்டமானது 2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கி, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதாகும். இத்திட்டத்தின் கீழ் மாவட்ட காவல் துறையின் சார்பில் அரசு சிறுபான்மையினர் கல்லூரி மாணவியர் விடுதி, பால்குளம் மற்றும் அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி, அகஸ்தீஸ்வரம் ஆகிய விடுதிகளிலிருந்து சுமார் 80 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, விவேகானந்தா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் வைத்து 09.07.2024 முதல் 12.07.2024 வரை 4 நாள் தற்காப்பு பயிற்சியானது மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மதியழகன்(பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றம்) துவக்கி வைக்கப்பட்டு மாணவிகளுக்கான சீருடையும் வழங்கப்பட்டது. தற்காப்பு கலை பயிற்சியின் நிறைவு நிகழ்சியானது 12.07.2024 அன்று மாவட்ட கூடுதல் காவல் காண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. செல்வி. காளீஸ்வரி. வருவாய் கோட்டாட்சியர், நாகர்கோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மகேஷ்குமார், கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், விஜயமீனா, மாவட்ட சமூகநல அலுவலர், ராஜன், செயலாளர் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் காவல் துறை, மாவட்ட சமூகநலத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மாணவிகள் தாங்கள் கற்ற தற்காப்பு கலையை அதிகாரிகள் முன்னிலையில் செய்து காட்டினர். மாணவிகளை பயிற்றுவித்த பயிற்றுநர்கள் அந்நாளில் சிறப்பிக்கப்பட்டனர். தங்களை பாதுகாத்துக்கொள்ள இத்தற்காப்பு பயிற்சியானது மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்று மாணவிகளால் பின்னூட்டமாக கூறப்பட்டது. பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட உறுதிமொழியும் அதிகாரிகள் மற்றும் மாணவிகளால் எடுக்கப்பட்டது. இவ்விழாவின் இறுதி

 

நிகழ்வாக மாணவிகளுக்கு சான்றிதழ்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவின் ஒரு

 

பகுதியாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தமுக்கம் மைதானத்தில் சிறு குறு நடுத்தர தொழில்
ரியல் எஸ்டேட் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
மார்த்தாண்டம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் மாயம்
ஆக்கிரமிப்பு விவகாரம் நகராட்சி அளவீடு
திருப்பத்தூர் அருகே தர்மபுரி மேம்பாலத்தின் கீழ் தனியார் பேருந்து மற்றும் ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டு

இந்திய ராணுவத்தில் ஆஹீர் ரெஜிமெண்ட் யாதவர் பிரிவு‌ அமைக்க கோரி புனித மண் கலச வாகன பேரணி

August 4, 2025
31 Views
879 இடங்களில் விநாயகர் சிலைகள்
திமுக இளைஞரணி ஒன்றிய அரசை கண்டித்து
காவலர் ஆடிவேல் ஒரே வாரத்தில் செய்த அதிசயம்
இளைஞர்கள் சார்பில்10-ம் ஆண்டு பொங்கல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account