By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேமோகிராம் கருவி வாங்க தீர்மானம் நிறைவேற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மேமோகிராம் கருவி வாங்க தீர்மானம் நிறைவேற்றம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மேமோகிராம் கருவி வாங்க தீர்மானம் நிறைவேற்றம்

Last updated: December 2, 2024 9:47 am
December 2, 2024
50 Views
Share
SHARE

நாகர்கோயில் – நவ- 30,

 

நாகர்கோவில் மாநகராட்சியில் இயல்பு மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் தலைமையில் நடைபெற்றது . ஆணையாளர் மற்றும் அனைத்து  மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . அதாவது  19. 10 . 2024 , ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நாள் தினம்  அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 19 ஆம் தேதி மாநகராட்சி சார்பாக பாராளுமன்ற  மேலவை உறுப்பினர்  டாக்டர் . கனிமொழி , சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் மற்றும்  புற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள்  டாக்டர். சிவராம் , டாக்டர் சுதாகர் மற்றும் பல மருத்துவர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியினை நாகர்கோவில் மாநகராட்சியில் ஆணையாளர் உட்பட அத்தனை அதிகாரிகளும் இருந்து மாநகராட்சியில் பணிபுரிகின்ற சகோதரிகள் 934 பேர் கலந்து கொண்டார்கள். அன்றைய தினமே 97 சகோதரிகளுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா ? என்று கண்டறியப்பட்டது 97 பேரில் நாலு பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டு அதிர்ச்சியாகி  விட்டோம் அப்பொழுதே அந்த கூட்டத்திலே கூறினேன் ஆனையர்களுடைய அனுமதியோடு இந்த கூட்டத்தில் இருக்கின்ற 934 சகோதரிகளுக்கு குறிப்பாக தூய்மை பணியாளர்கள் 753 பேர், 318 பேர் அதன் பிறகு அனிமேட்டர்ஸ் என இதெல்லாம் பார்க்கும்போது மொத்தம் 934 சகோதரிகள் வந்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினோம் . அந்தக் கூட்டத்திலேயே ஒரு  ” மார்பக புற்று நோய்க்கு ”  அறுவை சிகிச்சை செய்த ஒரு சகோதரி தான் பட்ட கஷ்டங்களையும் அதில் எதுவுமே இல்லை யாரும் பயப்படத் தேவையில்லை என்பதை தைரியமாக விழிப்புணர்வு செய்தார்கள். அத்தனை ஏற்பாடுகளையும் எங்களுடைய ஒரு  நகர்ப்புற மருத்துவர் ஆயிஷா என்பவர் செய்து கொண்டிருந்தார் 934 பேர் நம்முடைய மாநகராட்சியில் பணிபுரிகின்ற சகோதரிகளுக்கு நீங்கள் ஸ்கிரீனில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னோம் அதன் அடிப்படையில் பரிசோதனை செய்தார்கள்.  ஒரு அதிர்ச்சியான ஒரு சம்பவம் 934 பேரில்  42 சகோதரிகளுக்கு மார்பக கட்டி இருப்பது கண்டறியப்பட்டு மிகவும் வருத்தப்பட்டோம் . அதே சகோதரிகளை அழைத்தோம் நானும் மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஒன்றாக இருந்தோம் அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தோம் உங்களை பாதுகாப்பதற்கு இந்த மாநகராட்சி இருக்கிறது என்று சொன்னோம் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தோம் மருத்துவ வசதிகளை செய்து கொடுத்த பிறகு நாங்கள் நினைத்தோம் இவர்கள் இங்கிருந்து புற்றுநோய் கண்டறியப்பட்டு புற்று நோய்க்காக வேண்டி சிகிச்சைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிக கூட்டங்கள் இருக்கும் ஏன் புற்றுநோயை கண்டுபிடிக்க கூடிய மேமோகிராம் மிஷின் நாம் வாங்க கூடாது என்று நினைத்தோம் அதனுடைய மதிப்பு என்ன என்று கேட்டோம் 20 லட்சம் ரூபாய் ஆகும் என்று சொன்னார்கள் இன்று மாநகராட்சியின் பொது நிதியில்  இருந்து அதனை வாங்குவதற்கு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.  இதே சம்பவத்தை இதே நிகழ்வை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவித்திருக்கின்றோம் ,  சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு தெரிவிஇருக்கிறோம் அதை கணக்கு பார்த்தால் இந்த நாகர்கோயில் மாநகராட்சியில் மட்டும் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் மகளீர் இருக்கிறார்கள். மாவட்டத்தில் ஒன்பது லட்சத்தி 444,000 மகளிர் இருக்கிறார்கள் இவர்களுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் கொடுத்திருக்கிறேன். இந்த மாவட்டத்திற்கு கண்டிப்பாக ஒரு கேன்சர் சென்டர் வரவேண்டும் என்று கடிதம் கொடுத்திருக்கிறேன் சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு கடிதம் கொடுத்திருக்கிறேன் வரும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள் கண்டிப்பாக வரும் இன்று இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதின் அத்தனை மாமன்ற உறுப்பினர்களும்   சந்தோஷத்தை தெரிவித்து இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருக்கிறார் எனக்கு அறிவுக்கு எட்டிய வகையில் மாநகராட்சியில் உள்ள அத்தனை சகோதரிகளுக்கும் பரிசோதனை செய்தது நாங்கள் தான் முதலில் இருப்போம் என்று நம்புகிறேன்.

விளம்பரம்

You Might Also Like

மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில்1153 மாணவர்களுக்குரூ 4 கோடி கல்வி ஊக்க தொகை
அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
சாம்பவர் வடகரை ஹரி அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
நாகர்கோவிலில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

வேலூர் அரசமரபேட்டை அருள்மிகு ஸ்ரீ ஆனைகுளத்தம்மன் கோயில் இரத உற்சவ திருவிழா

August 8, 2025
28 Views
இரணியல் அருகே லாரி டிரைவர் கொலை வழக்கு; மனைவி, மாமியார் கைது; கள்ளக்காதலன் மேலும் ஒருவருக்கு போலீஸ் வலை
திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
ஐஇஇஇ மாணவர்கள் புராஜெக்ட் கண்காட்சி
குமரி எஸ் பி திற்பரப்பு அருவியில் திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account