மன்டல மாணிக்கம் அருள்மிகு அரும்பவள நாயகி அம்மன் சமேத கைலாசநாதர் ஆலயத்தில் நேற்று சூரிய பகவான் நேரடியாக கருவறையில் கைலாசநாதர் மேல் ஒளி கதிர் மூலம் ஆசி பெற்று சென்றது . செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இது போன்ற நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறும் . ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும்இந்த நிகழ்வை கண்ட பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சூரிய பகவான் நேரடியாக கருவறையில் கைலாசநாதர் மேல்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics