வேலூர்_22
வேலூர் மாவட்டம் , காட்பாடி செங்குட்டை நகரில் கணபதி சுப்பிரமணிய சமேத ஐய்யப்பன் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளர் தவத்திரு இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் உடன் மற்றும் ஊர் பொதுமக்கள் ,விழா குழுவினர்கள் ,பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர். இதில் கோ பூஜை, யாகசாலை பூஜை, கலச பூஜை ,வாத்தியங்கள் முழங்க கும்பாபிஷேகமும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது.



