அஞ்சுகிராமம் பிப்-22
மத்திய அரசு தமிழகத்தில் எந்த விதத்திலாவது இந்தியை. திணித்துவிடலாமா என முயற்சி எடுத்துவருகிறது. மேலும் இந்த. மொழி திணிப்பை எதிர்க்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மதியழகன் தலைமையில்
மருங்கூர் பேரூர் செயலாளர் என்.மகேஷ் முன்னிலையில் உலக தாய்மொழி நாள் தினத்தை முன்னிட்டு மருங்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்தியடி கிராமத்தில் வீட்டு. வாசல்களில் இந்தி திணிப்புக்கு எதிராக இந்தி திணிப்பை எதிர்ப்போம்.என வேலமிட்டு தங்கள். எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும்
மருங்கூர் பேரூர் முழுவதும் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து, இந்தி திணிப்பை நிறுத்து
என பதாகை ஒட்டபட்டபட்டது. இந்தி தினிப்பிற்காக உடனடி களத்தில் இறங்கிய மருங்கூர் திமுகவினருக்கு தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு.



