By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சியால் கண்டு கொள்ளப் படாத குண்டும் குழியுமான சாலைகள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சியால் கண்டு கொள்ளப் படாத குண்டும் குழியுமான சாலைகள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சியால் கண்டு கொள்ளப் படாத குண்டும் குழியுமான சாலைகள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Last updated: October 23, 2025 7:00 pm
October 23, 2025
16 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 23 –

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சிக்கு முதல் மேயராக தேர்வு செய்யப்பட்ட மேயர் மகேஷ் தான் பொறுப்பேற்றுக் கொண்ட போது நாகர்கோவில் மாநகராட்சியை நம்பர் ஒன் மாநகராட்சியாக தரம் உயர்த்துவேன் என்று தெரிவித்தது மட்டுமல்லாமல் தமிழகத்திலேயே நம்பர் ஒன் மாநகராட்சியாக கொண்டு வருவேன் என தெரிவித்தார்.

அதன்படி நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் கடந்த 10 ஆண்டுகளாக செப்பனிடப்படாத சாலைகள் அனைத்தும் செப்பனிடப்பட்டு சாலை பணிகள் முழு விச்சில் நடைபெற்றது. ஆனாலும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சிலர் தெருக்களில் உள்ள சாலைகள் கற்கால மனிதர்கள் பயன்படுத்தி வந்த சாலையைப் போல குண்டும் குழியுமாக உள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சி 23 வது வார்டுக்கு உட்பட்ட செட்டிகுளம் கிருஷ்ணா மஹால் முன்பு உள்ள செட்டி தெருவுக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து மோசமாக உள்ளது. இந்தச் செட்டி தெரு பகுதி மக்கள் எளிதில் செட்டிகுளம் பகுதிக்கு வருவதற்கும் பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்கும், மருத்துவமனை போன்றவைகளுக்கு செல்வதற்கும் இந்த தெரு சாலையை பயன்படுத்துவது வழக்கம். அதேபோல் இந்த சாலையின் அருகாமையில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் ஒர்க் ஷாப்புகளும் ஏராளம் உள்ளது.
ஆனால் இப்பகுதிக்கு செல்லும் சாலையில் பல ஆண்டுகளாக சாலை செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.

அண்மையில் பெய்த மழையினால் இந்த சாலை குண்டுகளில் நீர் தேங்கி பொதுமக்களால் பயன்படுத்த முடியாத அளவில் சிதலம் அடைந்து காணப்படுகிறது. மாநகர் முழுவதும் தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வரும் மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சி வரி வசூல் செய்வதில் காட்டும் ஆர்வம் பொதுமக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் இல்லை எனவும் தெரிவித்த பகுதி மக்கள் உடனடியாக ஆணையர் மற்றும் மேயர் இப்பகுதியை பார்வையிட்டு பல ஆண்டுகளாக செப்பனிடப்படாத இந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேபோல் மாநகர் பகுதியில் உள்ள ஸ்காட் பள்ளி விளையாட்டு மைதானம் அருகாமையில் உள்ள தெரு சாலை, அண்மையில் போடப்பட்ட பெரும்பாலான தார் சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி வருகிறது. எனவே இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் பரவலாக மழை
திறப்பு விழா கண்டும் 6 மாதங்களாக பூட்டிய நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் : பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்வருக்கு பொது மக்கள் வேண்டுகோள்
ஆரம்ப சுகாதார நிலையத்தில்தளவாய்சுந்தரம் எம் எல் ஏ ஆய்வு
விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்
திருட்டை புகார் கொடுத்ததால் வீடு சூறை 2 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நற்சான்று விருது வழங்கி கௌரவித்தார்

January 29, 2025
23 Views
தேவி திருக்கோவில் மண்டல பூஜை விழா
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா போராட்டம்
எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் ஆய்வு
சர்வதேச தேநீர் தின கொண்டாட்டம் மற்றும் தென்னிந்திய தேநீர் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account