By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் மனு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் மனு

Last updated: December 4, 2025 6:56 pm
December 4, 2025
47 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 4 –

கன்னியாகுமரி மாவட்ட முழுவதும் சட்டத்துக்கு புறம்பாக சொந்த பயன்பாட்டு வாகனத்தை வைத்து பைக் டாக்சிகளை இயக்கும் RAPIDO, Red Taxi நிறுவனத்தின் மீதும், கேரள சுற்றுலா பேருந்து அத்து மீறி கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணிகளை ஏற்றுவதை யும், பயணிகளை ஏற்ற வேண்டிய வாகனங்களில் குறிப்பாக (ஆட்டோ, கார்) போன்ற வாகனங்களில் சரக்குகளை ஏற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம் தமிழகம் முழுவதும் பதிவு பெற்ற தொழிற்சங்கம் தமிழகம் முழுவதும், இன்சூரன்ஸ், பெர்மிட், எப் சி , ஆல் இந்தியா பெர்மிட், கிறீன் டாக்ஸ், பொலிசன், ரோடு டாக்ஸ் வைத்துக் கொண்டு வாடகை வாகனங்களை இயக்கி வருகிறோம் ஆனால் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோர் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது இவர்கள் மீது தொடர்ந்து புகார் கொடுத்து வருகிறோம் தாங்களும் நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள் ஆனாலும் இவர்கள் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு விடுவதை நிறுத்தாமல் தொடர்ந்து வருகின்றனர்.

தற்போது புதிய முறையில் வாடகைக்கு விட்டு வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு வாடகை ஓட்டுனர்களுக்கு வருவாய் இழப்பு வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இழப்பு இதுபோன்று இன்னும் எண்ணற்ற இழப்புகளை சந்தித்து வருகிறோம்.

கன்னியாகுமரி மாவட்ட முழுவதும் சட்டத்துக்கு புறம்பாக சொந்த பயன்பாட்டு வாகனத்தை வைத்து பைக் டாக்சிகளை இயக்கி வருவது, குமரி மாவட்டத்தில் கேரள பதிவென் கொண்ட சுற்றுலா பேருந்துகள் அனுமதியின்றி பயணிகளை ஏற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும்,
பயணிகளை ஏற்றி செல்ல வேண்டிய ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் சரக்குகளை ஏற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது மோட்டார் வாகன சட்ட விதியின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பொறுப்பாளர்கள் சிலர் கலந்து கொண்டார்கள்

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே 2 பிள்ளைகளுடன் இளம்பெண் மாயம்
மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் போதை ஒழிப்பு பேரணி
குளச்சல் துறைமுகப் பகுதியில் 4 பைபர் நாட்டு படகுகளில் தீ: தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி நாசம்: அரசு பணம் வீண்
குழித்துறையில் நண்பர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ஆற்றில் குதித்த புது மாப்பிள்ளையின் பூத உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 31, 33, 34 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம்

September 4, 2025
59 Views
மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு
சேலத்தில் புதிய உதயம் மிஸ்டர் பிக்கி உணவகம்
பொதுமக்களிடமிருந்து மனுக்களை மேயர் பெற்றுக் கொண்டார்
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் MJVSமாநில துணைச் செயலாளராக பிலாத்து பாஷா (எ) அப்துல் காதர் ஜெய்லானி நியமனம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account