By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; மீன் வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; மீன் வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; மீன் வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது

Last updated: November 10, 2025 5:53 pm
November 10, 2025
15 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 10 –

பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டில் தங்கி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தந்தை எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. மாணவியை அதே பகுதியை சேர்ந்த 57 வயதான உறவினர் ஒருவர் தான் பள்ளிக்கு அழைத்துச் செல்வார். அவ்வாறு அழைத்து செல்லும்போது மாணவிக்கு தேவையான பிஸ்கட், சாக்லேட் வகைகள் எல்லாம் வாங்கி கொடுப்பது வழக்கமாம்.
ஆனால் சில நாட்களில் அந்த நபரின் நடவடிக்கை மாறின. மாணவியிடம் பாலியல் ரீதியாக சீண்டல்களை தொடங்கினார்.

சம்பவ தினம் பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி ஆளில்லாத வீடு ஒன்று அழைத்து சென்று மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து சில்மிஷம் செய்துள்ளார். மாணவி அவரிடம் இருந்த தப்பி பள்ளிக்கு வந்தார். பள்ளியில் மிகவும் சோர்வாக அழுது கொண்டிருந்ததை பார்த்த சக மாணவிகள் விசாரித்த போது, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி கதறி அழுதார். உடனடியாக இந்த விஷயம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் இது குறித்து உடனடியாக மாணவியின் பாட்டி மற்றும் உறவினர்கள் வரவழைத்து விவரத்தை கூறினார்.

உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் அந்த நபரிடம் சென்று விசாரித்த போது, அவர் பொதுமக்களை கத்தியால் வெட்ட முயற்சித்து தப்ப முயன்றார். அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்தனர். கைதான நபர் உறவு முறையில் மாணவிக்கு தாத்தா ஆவார். அவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா
ஜ .எஸ்.இ. டி நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் கருத்தரங்கம்
பணியில் சிறப்பாக செயல்பட்ட பெண்காவலரை பாராட்டிய எஸ் பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

உழவரைத்தேடி – வேளாண்மை உழவர் நலத்துறைமாவட்ட ஆட்சியர் தகவல்

May 29, 2025
79 Views
இனயத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்
போக்குவரத்து காவல்துறை போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
நாகர்கோவில் மாநகர் பகுதியில் 5 நாள் போக்குவரத்து மாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account