தேனி மாவட்டம், ஜூலை-16 தேனி மாவட்டம், ஆண்டிபட்டி படிக்காத மேதை ஐயா கர்மவீரர் காமராஜரின் 122 – வது பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டிபட்டி பேரூராட்சி சேர்மன் பொன் சந்திரகலா மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடினர்



