By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை அரசு கல்லூரியின் கவுன்சிலில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பது உள்நோக்கம் கொண்டது .
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை அரசு கல்லூரியின் கவுன்சிலில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பது உள்நோக்கம் கொண்டது .
சிவகங்கை

சிவகங்கை அரசு கல்லூரியின் கவுன்சிலில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பது உள்நோக்கம் கொண்டது .

Last updated: June 5, 2025 12:14 pm
June 5, 2025
82 Views
Share
SHARE

சிவகங்கை:ஜூன்:05
சிவகங்கையில் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது . இந்தக் கல்லூரியில் மாணவ , மாணவிகள் சேர்க்கைக்காக இம்மாதம் ஜூன் 2 -ம் தேதி முதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது . இந்த கவுன்சிலிங் உறுப்பினர்களில் கல்லூரியின் முதல்வர் மற்றும் கல்லூரி அளவில் சீனியர் துறைத் தலைவர்கள் இருப்பது நடைமுறை வழக்கம் . இந்த நடைமுறைகளை ,மற்றும் விதிகளை புறந்தள்ளிவிட்டு .

மிக மூத்த துறைத் தலைவர்கள் இருக்கும் போது ஒரு தலைபட்சமாக ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகக் கூடி கவுன்சிலிங் நடத்துவது என்பது ஏற்கத்தக்கது அல்ல… என்றும் , கல்லூரியின் அட்மிஷனில் சமநிலை பின்பற்றப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் சிவகங்கையில் செயல்படும் மேதகு ராணி வேலுநாச்சியார் அறக்கட்டளை நிர்வாகம் தனது கசப்பான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது . சாதி ,மதங்களை கடந்து போக வேண்டும் என்றும் சொல்லும் கல்வித் துறையில் இது போன்ற செயல்பாடுகளை ஒருபோதும் ஏற்க முடியாது . இந்த கவுன்சிலிங் உறுப்பினர்களில் இதே கல்லூரியில் ஒருவர் மீது சாதிய குற்றச்சாட்டு புகார்களும் நிலுவையில் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது . இது போன்ற புதிய , புதிய பிரச்சினைகள் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் சமீப காலமாக தொடர்ந்து எழுந்த வண்ணமே உள்ளது . எனவே குற்றச்சாட்டுகளுக்கு உடந்தையாக இருந்து வரும் இந்தக் கல்லூரியின் முதல்வரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் . மேலும் இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை கண்காணித்து திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழக முதல்வரும் , மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் இப்போது எதிர்பார்க்கிறார்கள் .

விளம்பரம்

You Might Also Like

கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
ஆனி மாதம் வளர்பிறை பிரதோஷம் வழிபாடு பூஜைகள்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம்
குப்பைகளைக் கொட்ட இடமில்லாமல் தவிக்கும் சிவகங்கை நகராட்சி
கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகல் எரிக்கும் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ 5 மணி நேரம் தீவிர விசாரணை

July 19, 2025
37 Views
2025- ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது
கல்வியும் சுகாதாரமும் முதல்வரின் இரு கண்கள்; நலன் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழாவில் பொன்முடி பேச்சு
முதியோர் களுக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை உணவு
பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account