By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ 5 மணி நேரம் தீவிர விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ 5 மணி நேரம் தீவிர விசாரணை
சிவகங்கை

அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ 5 மணி நேரம் தீவிர விசாரணை

Last updated: July 19, 2025 7:14 pm
July 19, 2025
46 Views
Share
SHARE

திருப்புவனம், ஜூலை 19 –

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீசார் தாக்குதலால் உயிரிழந்ததாக கூறப்படும் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. கடந்த 28-ம் தேதி திருப்புவனம் காவல் நிலையத்திற்கு திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், அங்கு தனிப்படை காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு தற்போது சிபிஐ விசாரிக்கும் முக்கியமான கொலை வழக்காக மாறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் 5 க்கும் மேற்பட்டோர் சிபிஐ குழுவாக திருப்புவனம் வந்து விசாரணையின் ஒரு பகுதியாக அஜித் குமாரின் சக ஊழியர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், பிரவின் குமார், வினோத்குமார் மற்றும் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் ஆகியோருக்கும் மற்றும் அலுவலக உதவியாளர் கார் ஓட்டுநரான கார்த்திக் வேலுக்கும் சம்மன்கள் வழங்கப்பட்டு மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து திருப்புவனம் காவல் நிலையத்திற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மேலும், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து காவலர்களையும் சிபிஐ விசாரித்து வருவதுடன் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த ஏடிஎஸ்பி சுகுமாரிடம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டு அஜித் குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்த ஆவணங்கள், கோப்புகள், சிசிடி காட்சிகள் அனைத்தையும் ஆய்வு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுரை ஆத்திகுளத்தில் உள்ள அலுவலகத்தில் சம்மன் வழங்கிய அனைவரிடமும் விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம்மேலசொரிகுளத்தில்
கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்
கீழடி அருங்காட்சியக பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்கள்
மாற்றுத் திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு
சிவகங்கை அருகே செம்பூர் கிராமத்தில் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்டு பள்ளிக்கூடம் கட்ட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது

September 24, 2025
25 Views
திருப்பூரில் காமராஜர் பிறந்த நாள்-நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
அசராமல் எச்சரித்த எஸ் பி ஸ்டாலின்
அழிக்கால் கடல் பகுதியில் பலத்த கடல் சீற்றம்
குளச்சல் அருகே அரசு கட்டுமான பணிக்கான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account