தேனி.
தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி ஆரோக்கிய மக்கள் திட்டத்தின் கீழ் 5 லட்சம் காப்பீட்டு அட்டை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.இதில் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு எவ்வித முன்னறிவிப்பும் தெரிவிக்கவில்லை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஊராட்சிகளின் முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு தொடர்ந்து முகாம் நடத்த வழி வகுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.