தருமபுரி மேற்கு மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தேர்தல் பார்வையாளர்களின் அறிமுக கூட்டம் காரிமங்கலம் திமுக கட்சி அலுவலகத்தில் அவைத்தலைவர்,கே.மனோகரன் தலைமையில்,தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன்,மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ஆ.மணி முன்னிலையில் நடைபெற்றது.உடன் தேர்தல் பார்வையாளர்கள் எம்.சுரேஷ்குமார், சி.செல்லத்துரை,சி.அரியப்பன்,மாவட்ட நிர்வாகிகள் முருகன்,கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



