தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று அரூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகள் பிரிவில் கர்ப்பிணி தாயார்களிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சேவையில் குறித்து கேட்டறிந்தார் உடன் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் இணை இயக்குனர் சாந்தி தலைமை மருத்துவர்கள் பணியாளர்கள் உள்ளனர்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று அரூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் கூடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வழங்கப்படும் உணவு வகைகளை சுத்தமாகவும் சுகாதாரம் ஓடும் வழங்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார் உடன் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகளின் இணை இயக்குனர் சாந்தி தலைமை மருத்துவர்கள் பணியாளர்கள் உள்ளனர்



