By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன்
இராமநாதபுரம்மாவட்டம்

தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன்

Last updated: October 15, 2024 11:09 am
October 15, 2024 43 Views
Share
SHARE

பொய் வாக்குறுதியால் ஆட்சி கட்டிலில் உட்கார்ந்த திமுகவை தூக்கி வீசி ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்கும் !

 

தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் பேச்சு!!

 

 

ராமநாதபுரம், அக்.15-

 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கல், வளர்ச்சி பணிகள் தொடர்பாக  செயல்வீரர்கள், வீராங்கனையர் ஆலோசனை கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் ஏற்பாட்டில் 

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் நிஷா திருமண மகாலில் நடந்தது. அதிமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் 

எம் ஏ முனியசாமி தலைமை வகித்தார். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன் வரவேற்று பேசுகையில்:

இராமநாதபுரம் மாவட்டம் அதிமுக கோட்டை. அதிலும் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறுபவர்கள் ஆட்சி பிடிக்கும் ராசி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக அமோக வெற்றி பெறும். ஆற்றல் மிகுந்த மாவட்ட செயலாளர் வழிகாட்டுதலில் அனைத்து நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளரின் சிறப்பான வழிகாட்டுதலில் திமுகவின் மக்கள் விரோத கொள்கைகளை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மக்களிடம் சிறந்த முறையில் கொண்டு செல்கின்றனர். தற்போது தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிமுக கட்சியின் ஆணி வேராக செயல்படுகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

இவ்வாறு பேசினார்.

தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வி வி ஆர் ராஜ் சத்யன், அதிமுக அமைப்பு செயலாளர் சுதா கே  பரமசிவம், மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆர் ஜி ரத்தினம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் 

சேது பாலசிங்கம் ஆகியோர் பேசினர்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜ் சத்யன் பேசியதாவது: 

ஏழை குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய

தாலிக்குத் தங்கம், பள்ளி  மாணவர்களுக்கான லேப்டாப் உள்ளிட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு நிறுத்தி விட்டது. குடிநீர் வரி , வீட்டு வரி, சொத்து வரி.  மின் கட்டணம் ஆகியவற்றை  உயர்த்தி ஏழை, எளிய மக்களை திமுக அரசு வாட்டி வதைக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி  தலைமையிலான அதிமுக ஆட்சியில் 

7.5% இட ஒதுக்கீடு மூலம் ஏழை, எளிய மாணாக்கர்  435 பேர் அரசு மருத்துவ கல்லூரிகளில்

கடந்த 4 ஆண்டுகளாக

 படித்து வருகின்றனர். அதிமுக பற்றி பொய், வதந்தி , பொய் வாக்குறுதி மூலம் ஆட்சி கட்டிலில் அமர்ந்த திமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான், முதல்வராக இருந்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் கிடைத்த மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் தொடரும். அதிமுகவில் முக்குலத்தோருக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வில்லை என திமுக அவதூறு பரப்பி வருகிறது. அதிமுகவில் தற்போதுள்ள மாவட்ட செயலாளர் 

82 பேரில் 23 பேர் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தோராவர். சாதி, மதங்களை புறம் தள்ளி அனைத்து சமூகத்தினரையும் அரவனைத்து செல்லும் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி  உள்ளார். தொண்டர்களின் உள்ளுணர்வுகளை அறிந்து எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். தன் குடும்பம் மட்டுமே திமுகவில் முக்கிய பொறுப்பு, ஆட்சி அதிகாரத்தில்  இருக்க வேண்டும் என்ற நோய் பிடித்த திமுகவை குணப்படுத்தும் மருந்தாக அதிமுக ஆட்சி மீண்டும்  அமைய 

2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4  தொகுதிகளிலும் அதிமுகவின் 100 சதவீத வெற்றிக்கு நாம்  உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநில மாணவரணி செந்தில்குமார்,  தகவல் தொழில்நுட்ப அணி விருதுநகர் மண்டல செயலாளர் 

அ.சரவணக்குமார், 

பொதுக்குழு உறுப்பினர் 

ஜெய்லானி சீனிக்கட்டி, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் கே என்  கருணாகரன், 

நாகராஜன் ராஜா, 

மருத்துவரணி மாவட்ட செயலாளர் கே இளையராஜா, ராமநாதபுரம் நகர் செயலாளர் 

என் ஆர் பால் பாண்டியன், துணை செயலாளர் ஆரிப் ராஜா, மண்டபம் பேரூர் செயலாளர் கே எம் ஏ சீமான் மரைக்காயர், பட்டணம்காத்தான் துணை தலைவர் வினோத், அதிமுக நிர்வாகி நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

You Might Also Like

தருமபுரி மாவட்ட மருத்துவ மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

தென்காசி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்

மயிலாடி அருகே கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் போதிய வடிகால் வசதி இன்றி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பறக்கையில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து

October 15, 2024 32 Views
திருகார்த்திகைக்கு சிறப்பு பேருந்து
முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா!!
பணிகள் பேரிடர் முன்னேற்பாடு உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
மும்மொழிக்கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி பாஜக கையெழுத்து இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?