By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முறைகேடாக அள்ளப் படும் வண்டல் மண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முறைகேடாக அள்ளப் படும் வண்டல் மண்
கனஂனியாகுமரி

முறைகேடாக அள்ளப் படும் வண்டல் மண்

Last updated: March 22, 2025 11:17 am
March 22, 2025
31 Views
Share
SHARE

நாகர்கோவில் – மார்ச் – 21,

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டதில் விவசாய பயன் பாட்டிற்க்கும் , மண்பாண்ட தொழிலிலுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள குளங்களில் இருந்து விவசாயிகள் அரசின் முறையான வழிகாட்டு விதிமுறைகளை பயன்படுத்தி அனுமதி பெற்று குளங்களில் இருந்து வண்டல்மன் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியது.

ஆனால் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட சில குளங்களில் இரவு பகலாக மண்களை அள்ளி செங்கல் சூளை பணிகளுக்கும், அஸ்திவாரம் அமைப்பதற்கும் , வீட்டுமனை விற்ப்பனையாளர்களின் இடங்களை நிரப்புவதற்க்கு என்று தினமும் பல ஆயிரம் யூனிட் மண் கடத்தப்பட்டு அரசின் கொள்கையை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் குளங்களில் உள்ளூர் அரசியல் வாதிகளின் தலையீட்டால் சில விவசாயிகள் அரசியல்வாதிகளுக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் பாதியில் மண் அள்ளும் பணியினை விட்டு , விட்டு, சென்று விடுகின்றனர்.

இது குறித்து சிபிஐஎம்எல் மாவட்டச் செயலாளர் அந்தோணி முத்து தெரிவிக்கையில் :-

விவசாய நிலங்கள் அதன் தன்மையை இழந்து வரும் நிலையில் அதனுடைய தன்மையை அதிகரிக்கும் பொருட்டு வண்டல் மண் எடுத்து நிலங்களில் இட்டு பயிர் செய்யும் போது நல்ல மகசூல் பெற முடியும் எனவேதான் அரசு குளங்களில் இருந்து விவசாயிகள் மண் எடுக்க அனுமதி அளித்துள்ளது.
இது ஒரு நுண்துளை மண் மற்றும் விவசாயத்திற்கு மிகவும் பொருத்தமானது. இந்த மண்ணில் விளையும் பொதுவான பயிர்கள் ஏராளம்
இதில் பொட்டாசியம், பாஸ்போரிக் அமிலம், சுண்ணாம்பு , மற்றும் கார்பன் கலவைகள், அதிகமாக காணப்படுகின்றன. நைட்ரஜன் குறைவாக உள்ளது.
வண்டல் மண் மண்டி களிமண் போன்ற கலவைகளுடன் மண்ணடுக்கு காணப்படுகிறது.
வேளாண்மைக்கு அவசியம் தேவைப்படுவது நிலம், நீர், காற்று, சூரிய வெளிச்சம் ஆகியவை. நிலம் என்பது ஒரு பகுதியில் அமைந்துள்ள மண்தான். மண்ணில் பல வகை உண்டு. செம்மண், கரிசல் மண், வண்டல் மண், மணல் கலந்த குறு மண், சரளை மண், களி மண், களி கலந்த குறு மண் ஆகியவை அவற்றின் இயற்பியல் தன்மையை அல்லது வெளிப்புறத் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காண்கிறோம்.
செம்மண்ணை எடுத்துக்கொண்டால் இம்மண்ணில் ஆண்டுப் பயிர்களான நிலக்கடலை, வாழை போன்றவையும், கொய்யா, மா, எலுமிச்சை போன்ற பல்லாண்டுப் பயிர்களும் நன்கு வளரும். செம்மண் நிலம் நல்ல குணநலன்களைக் கொண்ட செழிப்பான மண். எந்த ஒரு மண் வகையிலும் நுண்ணுயிரிகளின் பங்கு அதிகமாகி அங்கத்தன்மை (கரிமத்தன்மை) 3% சதவீதம் வரை இருந்தால் அந்த மண் வளமான மண்.
மண் வளத்தைப் பேனாமல் உரங்களைத் தேவைக்கு அதிகமாக இடுவது, குறைந்தது மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நிலத்தை ஆழமாக உழாமல் இருப்பதால் கடினப் பாறை உண்டாவது, நிலச்சரிவு, அதிக மழையின் காரணமாக மேல் மண் அடித்துச் செல்லப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்ககத்தன்மை அல்லது கரிம வளம் குறைந்து காணப்படுகிறது. தற்போதைய மண்ணில் சராசரியாக 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையே அங்கத்தன்மையே இருக்கிறது.என்றாலும், அதிக அளவு இயற்கை உரங்களை நிலத்துக்கு இடுதல், நிலத்தை மூன்று ஆண்டுக்கு ஒருமுறை சட்டிக்கலப்பைக் கொண்டு ஆழமாக உழுதல், புஞ்சை நிலங்களில் ஆட்டுக் கொட்டகைகள் அமைத்தல், நஞ்சை நிலங்களில் தழை உரங்களை வளர்த்துப் பின்னர் அவற்றை மடக்கி உழுதல், மண்புழு உரம், பயிர்கள் கழிவு, கோழி எரு, ஊட்டமேற்றிய தொழு உரம், உயிர் உரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துதல் ஆகியவை மண் வளத்தையும் கரிமத்தன்மையும் கூட்டும். இதனால் விவசாயிகள் எந்தப் பயிர் செய்தாலும் அதில் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. எனவேதான் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுக்க அரசு ஊக்குவிக்கிறது.
ஆனால் நமது மாவட்டத்தில் விவசாயிகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்து வருகின்றனர்.
ஒரு விவசாயிக்கு அரசு ஒரு குளத்திலிருந்து மண் எடுக்க குறிப்பிட்ட அளவை நிர்ணயம் செய்து எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது. ஆனால் அரசியல் வாதிகளின் தலையீட்டினாலும், அரசு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின் உதவியுடன் விவசாயி அல்லாத வேறு நபர்கள் மண் விற்பனைக்காக இரவு பகல் பாராமல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் குளங்களை அளவுக்கு அதிகமாக ஆழப்படுத்தி வண்டல் மண் எடுத்து செங்கல் சூளையிலும், தென்னந்தோப்புகளிலும், தனியர் நிலத்திலும் மலைபோல் குவித்து வைத்து விட்டு மண் தட்டுபாடு நிலவும் போது அதிக விற்பனைக்கு பதுக்கி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இதனால் நீர் நிலைகளில் உள்ள நிலத்தடி நீர் குறைவதுடன் அப்பகுதியில் உள்ள வளங்களும் முற்றிலும் மாறிவிடுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அனுமதி அளித்து விவசாயி அல்லாத நபர்களால் மண் எடுக்கப்பட்ட குளங்களை ஆய்வு செய்து அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக மண் எடுத்து இருந்தால் அவர்கள் மீதும் சம்மந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும் என சிபிஐ எம் எல் கன்னியாகுமரி மாவட்ட யலாளர் எஸ்.எம் அந்தோணி முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அலுவலக மேலாளர் தற்காலிக பணி நீக்கம்
குழித்துறை நகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பைக் மோதிய முதியவர் உயிரிழப்பு
இரணியல் டாஸ்மாக் கடை மூட வலியுறுத்தி நாதக மறியல்; பேரி கார்டுகளை தூக்கி வீசி கடையை அடைத்தனர்; 139 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலி

தெற்கு ரயில்வே மேலாளரிடம் ராஜா எம்எல்ஏ

March 22, 2025
100 Views
குடும்பங்களுக்கு ரூ.1.20 கோடி நிதி உதவி
தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்
ஈரோட்டில் செயல்படும் பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தை மூடக்கூடாது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account