தருமபுரி மாவட்டம்,கீரைப்பட்டி ஊராட்சி, கீரைப்பட்டிபுதூர் குக்கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் இருளர் குடியிருப்பில் 2024-2025 ஆம் ஆண்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் வீடு கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



