By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகளை தொடர்ந்து குறி வைக்கும் யானை கூட்டங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவசாயிகளை தொடர்ந்து குறி வைக்கும் யானை கூட்டங்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

விவசாயிகளை தொடர்ந்து குறி வைக்கும் யானை கூட்டங்கள்

Last updated: January 20, 2025 12:42 pm
January 20, 2025
62 Views
Share
SHARE

விவசாயிகளை தொடர்ந்து குறி வைக்கும் யானை கூட்டங்கள் – பூதப்பாண்டி – ஜனவரி -20 – பூதப்பாண்டியை சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் மலையோர கிராமங்களாக இயற்க்கை ரம்மி யத்துடன் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென நெல்,வாழை, மரச் சீனி கிழங்கு, தென்னை, மா போன்றவைகளாக காட்சியளிக்கும் ஒரு இடமாக இருந்து வருகிறது இங்கு பெரும்பாலும் மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகிறார்கள் திடல், கடுக்கரை , காட்டு புதுர், தெள்ளாந்தி, சீதப் பால் போன்ற பகுதிகளில் அதிக அளவில் காட்டு பன்றிகள் நடமாட்டம் இருப்பதால் நெல்வயல்களை அறுவடைக்கு முன்பே இவைகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வந்து அழித்து வந்தது இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டு நெல் விவசாயத்திலிருந்து வாழை மற்றும் தென்னை பயிர் செய்ய ஆரம்பித்து பயிர் செய்து வருகிறார்கள் இந்த மலையோர பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் யானை கூட்டம் வந்து ஆங்காங்கே உள்ள மரங்களை அழிப்பதும் வேரோடு பிடுங்கி எறிந்து நஷ்டமும் ஏற்படுத்தி வந்தது அந்த காலகட்டங்களில் விவசாயிகள் இரவு நேரங்களில் முழித்து இருந்து அந்த யானைகள் மற்றும் பன்றிகள் வராத அளவிற்க்கு தீ மூட்டியும் , இரும்பு தகரங்களால் சத்தம் எழுப்பியும் பயிர்களை வனத்துறை உதவியுடன் பாதுகாத்து வந்தார்கள் ஆனால் சமீப காலமாக இந்த யானை கூட்டங்கள் தாடகை மலையடிவார மானகடுக் கரை, திடல், தெள்ளாந்தி மற்றும் சீதப் பால் போன்ற பகுதிகளில் மாதம் ஒரு நாள் ஒரு இடம் என தேர்வு செய்து வாழை மற்றும் தென்னை மரங்களை அழித்து விட்டு அந்த இடத்திலேயே நின்று கொண்டு இருந்தது இதனையடுத்து விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்ல கூட வனத்துறையினுடைய உதவியை நாட வேண்டியாயிற்று மேலும் இந்த இழப்பிற்க்கு மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் முழுமையான இழப்பீடு தொகை கிடைக்காமல் வேதனையில்இருந்து வருகிற நிலையில் நேற்று முன்தினம் இரவு திடல் பகுதியை ஒட்டியுள்ள ஆவுடையார்குளம் பகுதியில் நெல் விவசாயம் செய்து வரும் இராமலிங்கம் என்பவருடை ய வயல் அருகே சுமார் 20 ஏக்கர் அருவடைக்கு தயார் நிலையிலுள்ள நெல் பயிரையும், மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான சுமார் 40 தென்னை மரங்களையும் ,வசந்தகுமார் என்பவருக்கு சொந்தமான சுமார் 250 வாழை மரங்களையும் அழித்து நாசம் செய்துள்ளது இந்த தகவலறிந்து வருவாய் துறையினர், வேளாண் துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு இழப்பீடுகள் குறித்தும் யானை வராமல் பாதுகாப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறார்கள்

விளம்பரம்

You Might Also Like

அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
சிற்றார் அணை பகுதியை சுற்றுலா பகுதியாக
குற்றாலத்தில் 5-வது நாள் சாரல் திருவிழா
மருத்துவமனையில் வீடியோ நிஸ்டாக்மோகிராபி
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாலாலயம் விழா கோலாகலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

செங்கல் சிவபார்வதி கோயிலில் மகரப் பொங்கல் விழா நடந்தது

January 17, 2026
93 Views
ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கக் கூட்டம்
பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர்
ஐரேனிபுரத்தில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account