செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட படாளம் MCSM அரசு பள்ளியில் தமிழகஅரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார் இந்நிகழ்வில் மாவட்ட கழகச் செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆன கா சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிஉறுப்பினர் செல்வம் மற்றும் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் சத்திய சாய் துணை ஒன்றிய செயலாளர் தனசேகரன் மற்றும் படாளம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ரவி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்