பர்கூர் மே 18
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சின்ன அல்லி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நூற்றுக்குக நூறு மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டு இப்பள்ளியில் இதுவரை 220 மாணவர்கள் பத்தாம் வகுப்பில் பயின்றுள்ளனர் இந்த கல்வியாண்டில் 2024 –25 ஆம் ஆண்டு மட்டும் 11 மாணவர்கள் 21 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மட்டுமல்லாமல் தரம் உயர்த்தப்பட்ட வருடத்தில் இருந்து நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்கள் இதில் கணிதத்தில் இரண்டு மாணவர்களும் அறிவியலில் மூன்று மாணவர்களும் சமூக அறிவியல் ஐந்து மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
அதில் குறிப்பாக
திவ்யா ஸ்ரீ 467/500 முதல் மதிப்பெண் பெற்ற பள்ளிகளுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தலைமை ஆசிரியர்
கே.
சி.செல்வராஜ்
தமிழ் ஆசிரியர் ரமணி ஆங்கில ஆசிரியர் யவனராணி கணித ஆசிரியர் அருள்ஜோதி வெங்கடேசன் அறிவியல் ஆசிரியர் வேலு சமூக அறிவியல் ஆசிரியர் மலர்விழி ஓவிய ஆசிரியர் அன்பரசு உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் தையல் ஆசிரியர் விஜயலட்சுமி பள்ளி அலுவலகப் பணியாளர்கள் மற்றும் எஸ் எம் சி தலைவர் ராமேஸ்வரி பாஸ்கர் உறுப்பினர்களுக்கு இப்பள்ளிக்கும் முதல் மதிப்பெண் பெற்ற
மாணவர்களுக்கும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



