தேனி மாவட்டம், செப்- 9 தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன் மற்றும் கருப்பசாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் விநாயகர் பூஜை இரண்டாம் கால யாக பூஜை குத்துவிளக்கு பூஜை அதை தொடர்ந்து விமான கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது இந்நிகழ்வுக்கு சின்னமனூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்



