செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வாயிலாக 437509 குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூபாய் 30-க்கும் 1 லிட்டர் பாமாயில் ரூபாய் 25க்கும் மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்த புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களை கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது இருப்பினும் அரசின் தொடர்ந்து சீரிய முயற்சி மற்றும் கூடுதல் நகர்வு காரணமாக ஜூன் 2024 ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டதாரர்கள் ஜூலை 2024 ஆம் மாதம் முதல் வாரம் நியாய விலை கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என 2024 டு 25கரம் மானிய கோரிக்கை என்பது மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் நகர்வு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு விலங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ஜூன் 2024 மாத பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஒதுக்கீட்டினை பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜூலை 2024 ஆம் மாதம் துவக்கத்தில் இருந்து மாதம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது


