By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் தொடக்கம்
அரியலூர்மாவட்டம்

அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் தொடக்கம்

Last updated: November 15, 2024 12:40 pm
November 15, 2024 32 Views
Share
SHARE

அரியலூர், நவ.15

 

அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளிகளில் மாணவர்களை குழுவாக உருவாக்கி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை பிரிவுகளாக பிரித்து மகிழ் முற்றம் என்ற பெயரை தொடங்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியது.

அதன்பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மகிழ் முற்றம் தொடங்கப்பட்டது. இதில் அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மகிழ் முற்றம் தொடக்க விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து, மாணவர்களிடையே தலைமை பண்பை உருவாக்கும் பொருட்டு

மகிழ் முற்றம் என்ற பெயரில் மாணவர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இக்குழுவின் முக்கிய நோக்கங்கள் குழு செயல்பாடு, சமூக மனப்பான்மை கற்றல் திறன் மேம்பாடு, மாணவர் விடுப்பு எடுப்பதை குறைத்தல், தலைமைத்துவ பண்பை உருவாக்குதல், வேற்றுமையில் பரஸ்பர ஆதரவு நேர்மறை எண்ணங்களை வலுவூட்டுதல் ஆசிரியர் மாணவர் உறவு மேம்பாடு ஆகியவையாகும்.

ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பொறுப்பாசிரியர் மற்றும் இரண்டு மாணவர் தலைவர்களை நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

முன்னதாக குழந்தைகள் தின விழாவில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில ஆசிரியர்கள் செந்தமிழ்ச்செல்வி, தனலட்சுமி, வெங்கடேசன், அந்தோணிசாமி, அபிராமி, பாலமுருகன் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இலுப்பையூர்… இலுப்பையூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மகிழ் முற்றம் தொடக்க விழாவுக்கு, தலைமை ஆசிரியர் விஜயராணி தலைமை வகித்து, மகிழ் முற்றம் தொடங்குவதன் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் லட்சமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாயூபி, தீபக், பிரிட்டோ ஆல்பர்ட் அருண் ராஜ், மதியழகன், தொழில் நுட்ப ஆசிரியர் அனிதா, கஸ்தூரி ஆகியோர் செய்திருந்தனர்.

இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மகிழ் முற்றம் தொடங்கப்பட்டது.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பூர்மாவட்டம்

இலவச மின்சாரத்தை ஒருநாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம்

June 20, 2024 61 Views
தமிழக அரசு தடை செய்த லாட்டரி விற்பனை 7-பேர்
மேல்நிலைப் பள்ளியை மறுசீரமைப்பு செய்த ஈக்வினிட்டி இந்தியா
முள்ளிப்பாளையம் கே.கே நகர் பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாலை மறியல்
அரை நிர்வாணமாக ஓடிய அதிமுக நிர்வாகி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?