திருப்பத்தூர்:மே:24,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டறிங்கில் வேளாண்மை உழவர் நலத்துறையினர் சார்பில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் சீனிராஜ் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பலர் உள்ளனர்.