By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விசிக மாநகர் மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விசிக மாநகர் மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு.
கனஂனியாகுமரிமாவட்டம்

விசிக மாநகர் மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு.

Last updated: October 7, 2024 4:48 pm
October 7, 2024
51 Views
Share
SHARE

நாகர்கோவில் அக் 7

குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்டச் செயலாளர் அல்காலித் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவரை முடக்க போலீசார் முயற்சி செய்வதாக அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்தின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் அல்காலித். எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பிரச்னை ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்காக குரல் கொடுப்பதிலும் அல்காலித் முன்வரிசையில் நிற்பவர். எங்கள் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்திலும் அமைப்பாளராக உள்ளார்.

எளிய மக்களுக்கு இன்னல் என்றால் சமரசமின்றி போராட்டங்களின் வழியாகவும், உரிய அரசு அதிகாரிகளை அணுகியும் நியாயமான பிரச்னைகளுக்கு தீர்வும் காண்பவர். அரசியல் ரீதியாகவும் அல்காலித் குறிப்பிடத்தக்க பணிகளை முன்னெடுத்து செய்தவர். இந்நிலையில் காவல் துறையினர் எளிய மக்களின் குரலாக ஒலிக்கும் அல்காலித்தை ஒடுக்குவதன் மூலம் குரலற்றவர்களின் குரலை ஒடுக்க முயல்வதாகத் தெரிகிறது. அதன் ஒரு கட்டமாக அல்காலித் மீது நேசமணிநகர் போலீசார் பொய் வழக்கு பதிந்துள்ளனர். அல் காலித்தை செயல்படாமல் முடக்க வேண்டும் என்பதில் சில காவலர்களுக்கு இருக்கும் ஆர்வம் இந்த பொய் வழக்கில் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.

திராவிட மாடல், சமூக நீதி என சீர்மிகு ஆட்சியை வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது ஆட்சியில் கூட்டணி கட்சியின் மாவட்ட செயலாளர் மீதே எவ்வித விசாரணையும் இன்றி வழக்குப் பதிவு செய்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

பாசிச பாஜகவுக்கு எதிராகவும், சிறுபான்மையினர் உரிமைகள் மறுக்கப்பட்ட தருணத்திலும் களமாடிய அல்காலித், காவல் துறையே தவறு செய்தாலும் சுட்டிக் காட்டியவர். இதற்கெல்லாம் பழி வாங்கவே இந்த வழக்கு போடப்பட்டிருக்கலாமோ என்னும் சந்தேகமும் ஓட்டு மொத்த மக்களுக்கும் எழுகிறது. இதை விளக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளருக்கே இந்த நிலையா என்னும் கேள்வியும் இதன் பின்னால் எழுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தலக்குளம் குழுவுக்கு முதல் பரிசு
விளாத்திகுளம் சத்யா நகர் பகுதியில் சேற்றிலும், சகதிகளிலும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்; உடனடியாக சரி செய்ய கோரிக்கை
மதுரையில் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு தமாகா சார்பில் மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் பேரவை கூட்டம்
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பைக் மீது கார் மோதி கொத்தனார் படுகாயம்

March 24, 2025
26 Views
கருங்கல் அருகே தந்தை மகன் தூக்கு போட்டு தற்கொலை
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும்; மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை தகவல்
சுற்றுசூழல் பூங்கா அமைக்க ரூ.70 கோடி நிதி
தென்தாமரைகுளம் சிஎஸ்ஐ கிறிஸ்து சபை ஆலயத்தில் போதை தடுப்பு தின விழிப்புணர்வு பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account