By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காளிகேசம் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காளிகேசம் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

காளிகேசம் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு

Last updated: October 27, 2024 10:11 am
October 27, 2024
89 Views
Share
SHARE

பூதப்பாண்டி – அக்டோபர் _27

 

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் காளிகேசம் பகுதியில் நேற்று இரண்டாவது நாளாக  காட்டாற்று வெள்ளம்.இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.காளிகேசம் வன சுற்றுலா பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவனத்துறை தடை விதிப்பு நீடிப்பு.

குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காளிகேசம் பகுதியில் நேற்று இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல். அதைப்போல் காளிகேசம் ஆற்றை ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டாம் என ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் மற்றும்  பிற தொழிலாளர்கள் பொதுமக்களுக்கு வனத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதையோல் காளிகேசம் வன சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் வனத்துறை தடை விதித்துள்ளது. அப்பகுதியில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள்.இதனிடையே தடையை மீறி காளிகேசம் பகுதிக்கு சொகுசு காரில் சுற்றுலா வந்த மாதவலாயம் பகுதியை சேர்ந்த ஷாகுல் மற்றும் அவரின் குடும்பத்தினர் நண்பர்கள்   வந்த நிலையில் தடையை மீறி வந்த காரணத்திற்காக அவர்களின்  சொகுசு கார் பறிமுதல் வனத்துறையால் செய்யப்பட்டது.மேலும் அபதாரமும் விதிக்கப்பட்டது. வனத்துறை தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் வனத்துறை கூறியுள்ளது. இதனிடையே காளிகேசம், கீரிப்பாறை மற்றும் வாழையத்து வயல் பகுதிகளில் கனமழை காரணமாக நேற்று இரண்டாவது நாளாக ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு. அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களுக்கு ரப்பர் பால் வெட்டும் பணிக்கு தொழிலாளர்கள் செல்லவில்லை.

விளம்பரம்

You Might Also Like

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி
நூற்றாண்டு பழமையான அருள்மிகு மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழா
கோட்டார் ஸ்ரீ ஆறுமுக விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம்.
புதிய 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் கழகச் செயலாளர் நியமனம்
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நிழற்கூடம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது

January 6, 2025
43 Views
மன்ற அலுவலகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை
தொழில் முனைவு திட்டத்தில் 5 பேருக்கு ஆட்டோ – பயணிகள்
வட்டாட்சியர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பீதி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account