By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
ஈரோடுமாவட்டம்

ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

Last updated: February 3, 2025 12:31 pm
February 3, 2025
119 Views
Share
SHARE

ஈரோடு பிப் 1

ஈரோடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சண்முகம் செயலாளர் ஜீவா தங்க வேல் பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் 

போலீசார் அச்செயலில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்துள்ளார்கள். 

இது சம்பந்தமான செய்தியை அனைத்து பத்திரிகைகளும், காட்சி ஊடகத்திலும் செய்தியாக வெளியிடப்பட்டது. 

பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட விவரங்களை சிலர் செய்தியாக வெளியிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவை கண்டிக்கத்தக்கதுதான். 

அதே நேரம் விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்களின் செல்போன்களை கட்டாயப்படுத்தி போலீசார் வாங்கி இருப்பதும் 

அதை திரும்ப ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருவதும் ஒருவகையில் மனித உரிமை மீறல் ஆகும். 

 

ஊடகம், பத்திரிகை துறை என்பது சமூகத்தின் நான்காவது தூண். 

இதை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். 

செய்தியாளர்கள் மீது எவ்வகையான துன்புறுத்தலையும் ஏற்றுக் கொள்ள முடியாது.  

 

நீதிமன்றம் செய்தியாளர்களின் செல்போன்களை பறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 

நீதிமன்றம் தலையிடும் அளவிற்கு காவல் துறையின் செயல்பாடு இருப்பது ஒரு தவறான முன்னுதாரணம்.

 

செய்தியாளர்களின் செல்போன்களை உடனே திரும்ப அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

செய்தியாளர்களை குற்ற மனப்பான்மை உள்ளவர்கள் போல் சமூகத்தில் காவல்துறை காட்டுவது தவறு.

காவல்துறையின் இத்தகைய செயல்பாடுகளுக்கு 

ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் காவல் நிலைய போலீசாரின் அத்து மீறிய அராஜக போக்கு
4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க ஊரக வளர்ச்சித்துறை
சாலையில் சுற்றி திரிந்து யாசகம் பெறும் சிறுவர்கள்
அஞ்சல் வார விழாவை ஒட்டி நாகர்கோவிலில் பேரணி
காவிரி ஆற்றங்கரையில் பனைவிதைகளை நட்டுவைத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வு

January 22, 2025
55 Views
சென்னை, வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியில் அருள் பாளித்து வரும்அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா.
2வது கிளை திறப்பு விழா
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க கூட்டம்: மாநிலத் தலைவர் சுபாஷ், செளமியா அன்புமணி எம்.எல்.ஏ பங்கேற்பு
விளாத்திகுளம் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account