வேலூர்=10
வேலூர் மாவட்டம் ,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் டாக்டர். கமல்ஹாசன் 70 வது பிறந்தநாள் விழா கட்சியின் துணை தலைவர்கள் AG மௌரியா & .R. தங்கவேலு ,பொதுச் செயலாளர் அருணாச்சலம் ,மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வேலூர் மாவட்டத்தில் .S. ஸ்டாலின் செல்வராஜ் .மாவட்ட செயலாளர் .அவர்களின் தலைமையில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி மதியம் தொரப்பாடியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் காஞ்சி மண்டல அமைப்பாளர்(sc/st) Dk ஏசு ,வேலூர் மாவட்ட பொருளாளர் J.ராஜா , T. அண்ணாமலை ,மாவட்ட துணை செயலாளர் i .ரஞ்சித் மாவட்ட துணை செயலாளர் , G.சங்கர், மாவட்ட அமைப்பாளர் நற்பணி, .M. சக்திவேல் மாவட்ட அமைப்பாளர் sc/st மற்றும் கிளை செயலாளர்கள் முரளி, அபிஷேக், மணிகண்டன், சௌந்தரராஜன் ,பிரியா வெங்கடேசன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



