தருமபுரி நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு திமுக கவுன்சிலர் மாதேஸ்வரனின் 59- வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கட்சி தொண்டர்கள், நண்பர்கள் மாலை, சால்வை அணிவித்து, கேக் வெட்டி கொண்டாடினர். இதில் கனகராஜ் 9- வார்டு செயலாளர், சரவணன், சுமன், ராஜா, அருள் முருகன், கௌதம், புஷ்பாகரன், பில்லா சரண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



