By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவாகரத்து வழக்கு ; போலீஸ் ஏட்டுக்கு கோர்ட் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவாகரத்து வழக்கு ; போலீஸ் ஏட்டுக்கு கோர்ட் உத்தரவு
கனஂனியாகுமரி

விவாகரத்து வழக்கு ; போலீஸ் ஏட்டுக்கு கோர்ட் உத்தரவு

Last updated: March 24, 2025 5:57 pm
March 24, 2025 29 Views
Share
SHARE

மார்த்தாண்டம் , மார்- 23

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடை பகுதியை சேர்ந்தவர் நரேந்திர சிங். இவர் தற்போது வெளியில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்
கல்லுதொட்டி பகுதியை சேர்ந்த சாந்தா கோகுலம் என்பவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நரேந்திர சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சேர்ந்து சாந்தா கோகுலத்திற்கு வரதட்சணை கொடுமை செய்து, அவருக்கு வரதட்சணையாக கொடுத்த 85 பவுன் நகை, ரூ. 3 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களையும் அபகரித்தனர்.
இது குறித்து சாந்தா கோகுலம் வரதட்சணை குறித்தும், விவாகரத்து கோரியும் குழித்துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்து நீதிபதி மோசஸ் ஜெபசிங் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில் சாந்தா கோகுலத்திற்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, வீட்டு வாடகை நிலுவைத் தொகை உட்பட ரூ. 19 லட்சத்து 29 ஆயிரம் ஜீவனாம்சத்தை சாந்தா கோகுலத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். மேலும் ஏட்டு நரேந்திர சிங், அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்த 85 பவுன் நகைகளை உடனடியாக சார்ந்த உள்ளத்திற்கு திரும்ப வழங்க வேண்டும். என்றும் உத்தரவிட்டார்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

வேர்கிளம்பியில் திமுக கூட்டம் ; கனிமொழி எம்பி பங்கேற்பு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
வேலூர்

1182 பேருக்கு ரூ.1. 20 கோடி கல்வி உதவித்தொகை

March 29, 2025 15 Views
500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை
புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் பதவியேற்பு
21 இளைஞர்களுக்கு அந்நிறுவனங்களில் பணிபுரிவதற்கான ஆனை
ஊத்தங்கரையில் அரசு பள்ளிகளில் குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?