கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலத்துறை சார்பாக, கிருஷ்ணகிரி அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், தொழிலாளர் உதவி ஆணையர் .ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



