திருப்பூர்மே:31 கணக்கம்பாளையம் ஊராட்சி ஆண்டிபாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதி 30 லட்சம் மற்றும் மாவட்ட கவுன்சிலர் நிதி 20 லட்சம் மொத்தமாக 50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா வடக்கு சட்டமன்ற உறுப்பினர்
கே என் விஜயகுமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் எஸ்எம்பி பழனிசாமி.
கண்ணம்மாள் ராமசாமி. வேல் குமார் சாமிநாதன்.ஒன்றிய துணை செயலாளர் முருகேஷ்.
முன்னாள் கூட்டுறவு சொசைட்டி தலைவர் மேக்னம் பழனிச்சாமி. கணக்கம்பாளையம் ஊராட்சி கழகச் செயலாளர் சௌந்தரராஜன்.கிளை கழக செயலாளர்
கார்த்தி.அருணசாலம்.
தினேஷ்குமார்.கிருஷ்ணசாமி.ஆறுமுகம்.சுந்தர்ராஜ்.
சுப்பிரமணியம்.ராஜலெட்சுமி ரஞ்சித்குமார்.
மோகன்குமார்.செந்தில்குமார்.பழனிசாமி.குமார்.முர்த்தி. மற்றும் கிளை கழக செயலாளர்கள் அதிமுக கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்..
திருப்பூர் கணக்கம்பாளையம் அருகே ஆண்டிபாளையத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா!!



