திருப்பத்தூர்: மார்ச்:4, திருப்பத்தூர் நகர பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமகிருஷ்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்று வரும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



