By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வை
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வை

Last updated: January 28, 2025 7:52 pm
January 28, 2025 17 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கிட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கட்டிகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜாகீர்வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி, இராசு வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், காலை உணவு வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கிட்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கட்டிகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஜாகீர்வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி, இராசு வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், கோதுமை ரவா உப்மா மற்றும் காய்கறி சாம்பார் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகளை நேரில் பார்வையிட்டு, உணவை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார். மேலும், தங்களுக்கு வழங்கப்படும் உணவு சுவையாக உள்ளதா குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார். மேலும், நாள்தோறும் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்களை வீட்டிற்கு சென்ற பிறகு அன்றைய தினமே படிக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிப்பு திறன், கணித வாய்ப்பாடு நன்றாக கற்க வேண்டும் என மாணவ, மாணவிகளிடம் அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து, பள்ளி வளாகம், சமையலறை, குடிநீர், கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு, தூய்மையான முறையில் உணவு சமைக்க வேண்டும். மேலும், குழந்தைகளை பாயில் அமரவைத்து, பணியாளர்களே உணவு எடுத்து சென்று வழங்க வேண்டும். காலை நேரங்களில் நன்கு காய வைத்து ஆற வைத்த குடிநீரை வழங்க வேண்டும் என பணியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், பள்ளிகளில் உணவுப்பொருட்கள் பதிவேடு, மாணவ, மாணவியர்களின் வருகை பதிவேடு, நாள்தோறும் சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.உமா சங்கர், .சிவபிரகாசம், வட்டாட்சியர் த.வளர்மதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) .கணேசன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உடனிருந்தனர்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடுமாவட்டம்

புதிய கமிஷனராக நர்ணாவாரே மனீஷ் சங்கர ராவ் நியமனம்

July 31, 2024 49 Views
வடக்கு மாவட்டSDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தொடர் டூ வீலர் திருட்டு தொண்டியை சேர்ந்த மூன்று பேர் கைது
திருமாவளவன் பிறந்த நாள்கேக் வெட்டி
வேளாண்மை நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?