தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகராட்சி தலைவர் லட்சுமி நாட் டான் மாது தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. நகராட்சி சார்பில் கொண்டு வந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர், நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



