தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக மின்னணு வாகனம் மூலம் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.



